PMK's youtube channel
The PMK Blog
Follow Me on Twitter
வன்னியர் இணைய நண்பர்கள் முக நூல்

பாமகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: புதுச்சேரியில் பாமக போட்டி உறுதி! வேட்பாளராக ஆர்.கே.ஆர் .அனந்தராமன் அறிவிப்பு! | தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தேசிய ஜனநாயக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்! இன்று (24-03-14)12.00 பெண்ணாகரம்: 2.00 மணி பாலக்கோடு: 3.00 மணி தர்மபுரி நாளை (25-03-14) காலை 10 மணிக்கு அரூர், 12 மணி பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. | புதுச்சேரி தொகுதியில் பாமகவை ஆதரிக்கும் தேமுதிக! | தேசிய பாதுகாப்பு சட்ட கைது ரத்து :வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உள்ளிட்ட 20 பேருக்கு ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை! | எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பழிவாங்கும் போக்குடன் தமிழக அரசு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது- மருத்துவர் அய்யா | உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்களுக்கு மருத்துவர் இராமதாசு வாழ்த்து | என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை! | அரிசி, காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை! –மருத்துவர் சின்னைய்யா வலியுறுத்தல்!

ஏப்ரல் 11, 2014

புதுச்சேரியில் பாமகவுக்கு தேமுதிக ஆதரவு : விஜயகாந்த்

Posted by போராளி On 12:54 PM 1 comment


புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான தேர்தலில், பா.ம.க.வுக்கு ஆதரவு தெரிவித்து, தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடைபெறவுள்ள 16வது நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அனந்தராமனுக்கு தேமுதிக ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளது.
எனவே, புதுச்சேரி மாநில பொறுப்பாளர்கள், தொகுதி செயலாளர்கள், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் என அனைவரும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளித்து மாபெரும் வெற்றிக்கு பாடுபட வேண்டுமென கேட்டுக் கொள்ளுகிறேன் என்று கூறியுள்ளார்

1 comments:

தற்போது தமிழக அரசியல் வரலாற்றில், மக்களுக்கு நல்லது செய்ய காத்திருக்கும், மக்களுக்காகவே உழைக்கும் நல்ல கட்சிகள் , நல்ல தலைவர்கள் கூட்டணி உருவாகியுள்ளது. இந்த வெற்றி கூட்டணி மகத்தான வெற்றி பெற மக்கள் ஆதரவு தரவேண்டும். கடந்த 47 வருடமாக இந்த தமிழ் மண்ணை சுரண்டிய இரண்டு ஊழல் (மக்கள் வரி பணத்தை கொள்ளையடித்த திருடர்கள்) கட்சிகள் இந்த தேர்தலில் ஒழிய வேண்டும்.