PMK's youtube channel
The PMK Blog
Follow Me on Twitter
வன்னியர் இணைய நண்பர்கள் முக நூல்

பாமகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: புதுச்சேரியில் பாமக போட்டி உறுதி! வேட்பாளராக ஆர்.கே.ஆர் .அனந்தராமன் அறிவிப்பு! | தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தேசிய ஜனநாயக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்! இன்று (24-03-14)12.00 பெண்ணாகரம்: 2.00 மணி பாலக்கோடு: 3.00 மணி தர்மபுரி நாளை (25-03-14) காலை 10 மணிக்கு அரூர், 12 மணி பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. | புதுச்சேரி தொகுதியில் பாமகவை ஆதரிக்கும் தேமுதிக! | தேசிய பாதுகாப்பு சட்ட கைது ரத்து :வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உள்ளிட்ட 20 பேருக்கு ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை! | எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பழிவாங்கும் போக்குடன் தமிழக அரசு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது- மருத்துவர் அய்யா | உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்களுக்கு மருத்துவர் இராமதாசு வாழ்த்து | என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை! | அரிசி, காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை! –மருத்துவர் சின்னைய்யா வலியுறுத்தல்!

மார்ச் 08, 2011

பா.ம.க மாவட்ட நிர்வாகிகள்

Posted by போராளி On PM 3:27 3 comments

3 comments:

உண்மையான தலைவர் யார்?. பதவி சுகம் பார்க்ககூடாது. ஊழல் செய்யகூடாது. மக்கள் நலனுக்காகவும், உரிமைக்காகவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் அரசிடம் போராட வேண்டும். மக்களுக்கு நல்ல கருத்துக்களை பரப்பும் சீர்திருத்தவாதியாக இருக்கணும். தமிழ், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் வளர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களுக்காக மக்களோடு வாழனும். சமூக நீதிக்காக பாடுபட வேண்டும். உலக தமிழர்களின் பிரச்சினைக்காக குரல் கொடுக்க வேண்டும். மக்களை ஆக்கபூர்வ வழியில் செல்ல, ஒரு ஆசானாக இருக்க வேண்டும். சினிமா மோகத்தில் உள்ள இளைஞர்களை நல்வழி படுத்த கருத்துரைக்க வேண்டும். மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த மகாத்மாவாக இருக்கனும்.
மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ள கட்சியினருக்கு எம்.எல்.ஏ, எம்.பி பதவி தரும் கிங் மேக்கராக இருக்கணும். நிழல் பட்ஜெட் தரும் வேந்தராக இருக்க வேண்டும். முன்னோடி திட்டங்களில் திறமையை காட்டுபவராக இருக்க வேண்டும். இவை அனைத்திற்கும் தகுதி படைத்த ஒரே தலைவர் டாக்டர் அய்யாதான்.

தமிழகத்தில் 2.5 கோடி வன்னியர்கள் உள்ளனர். இவர்கள் 100 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறார்கள். மேலும் 50 தொகுதிகளில் கணிசமாக உள்ளனர். ஆண்ட பரம்பரையான நாம் ஆள வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் வரவேண்டும். இவர்கள் அனைவரும் பாமகவுக்கே ஓட்டு போட்டால் 100 தொகுதிகளில் படுத்துக்கொண்டே பாமக ஜெயித்து ஆட்சியை பிடிக்கும். 2.5 கோடி வன்னியர்களையும் பாமக என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும். இதற்கு 2 எளிய வழிகள். 1 . ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் வன்னியர் சங்கத்தின் சார்பில் இலவச திருமண தகவல் மையம் ஏற்படுத்தி சேவை செய்யலாம். 2 . போலி சாதி சான்றிதழ் ஒழிப்பதன் முன்னோட்டமாக , தமிழகத்தில் உள்ள அனைத்து வன்னியர்களும் வன்னியர் சங்க அடையாள அட்டை வைத்திருக்கனும்.

"எல்லோரும் ஓட்டு போடனும்" -என்று தொடங்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் விழிப்புனர்வு பாடலை தயவு செய்து பதிவேற்றம் செய்யுங்கள்.