PMK's youtube channel
The PMK Blog
Follow Me on Twitter
வன்னியர் இணைய நண்பர்கள் முக நூல்

பாமகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: புதுச்சேரியில் பாமக போட்டி உறுதி! வேட்பாளராக ஆர்.கே.ஆர் .அனந்தராமன் அறிவிப்பு! | தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தேசிய ஜனநாயக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்! இன்று (24-03-14)12.00 பெண்ணாகரம்: 2.00 மணி பாலக்கோடு: 3.00 மணி தர்மபுரி நாளை (25-03-14) காலை 10 மணிக்கு அரூர், 12 மணி பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. | புதுச்சேரி தொகுதியில் பாமகவை ஆதரிக்கும் தேமுதிக! | தேசிய பாதுகாப்பு சட்ட கைது ரத்து :வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உள்ளிட்ட 20 பேருக்கு ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை! | எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பழிவாங்கும் போக்குடன் தமிழக அரசு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது- மருத்துவர் அய்யா | உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்களுக்கு மருத்துவர் இராமதாசு வாழ்த்து | என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை! | அரிசி, காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை! –மருத்துவர் சின்னைய்யா வலியுறுத்தல்!

ஜனவரி 03, 2011

பாமக பற்றிய நூல்கள்

Posted by போராளி On PM 4:33 3 comments

பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாறு மற்றும் கட்சி நடத்திய மக்கள் நல போராட்டங்கள் , நடத்திய மாநாடுகள், பேரணிகள் பற்றிய குறிப்புகள் ஆகியவை இங்கு மின் நூல்களாக இடம்பெற இருக்கின்றன .

உங்களிடம் ஏதேனும் கட்சியைப் பற்றிய படங்கள் , கட்டுரைகள் இருந்தால் கீழ்க்கண்ட எமது மின்னஞ்சம் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

மின்னஞ்சல் முகவரி: pmkayya@gmail.com

 பாமக மற்றும் வன்னியர்களின் வரலாற்றை பதிவு செய்ய வேண்டியது நமது கடமையாகும்.

உங்களுக்காக சில நூல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .அவற்றை படியுங்கள் வரலாற்றை அறியுங்கள்.

1. பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாறு
இங்கே நூல் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது
அனைத்து நண்பர்களும் உறவினர்களும் படித்துப் பார்க்கவும்




2. வன்னியர்களின் இன்றைய நிலை குறித்த இரா. அருள் அவர்களின் கட்டுரை:




3. பாமக விற்கு வாக்களிப்பதால் தமிழகத்திற்கு கிடைக்கும் 100 நன்மைகள்:
 கடந்த நாடளுமன்ற தேர்தலில் வெளியிடப்பட்ட அறிக்கை


4. கனல் மாத இதழ்:



சட்டப்பேரவைத் தேர்தல் 2011:

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை


3 comments:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் விரும்பும் கட்சி பாமக தான். மது, புகை பிடித்தல் , சினிமா ஆபாசம்& பித்து கூடாது என்று போராடும் ஒரே கட்சி பாமக. இதனால் பெண்கள் விரும்புகிறார்கள். குடிப்பதால் இளைஞர்கள், குடும்ப தலைவன் இப்படி குடும்பமே கெட்டு போகிறது. இதற்காக பெண்கள் போராட்டம் நடத்தி ஜெயிலுக்கு போகவும் தயாராக உள்ளனர். அரசு டாஸ்மாக்குக்கு பதிலாக ஆவின், பாவின், பழரசம், மளிகை பொருட்கள் விற்கலாம். பெண்களின் மகிழ்ச்சி தான் மாநிலத்தின் வளர்ச்சி.

1987 ல் நடந்த சமூக நீதி புரட்சியில் 21 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கனோர் தமது உடைமைகளை இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் ரத்தம் சிந்தினர். லட்சக்கணக்கானோர் சிறைக்கு சென்றனர். இதனால் 20௦% ஒதுக்கீடு கிடைத்தது. ஆனால் 107 சாதிகள் தான் பெரும்பாலும் அனுபவிக்கிறது. இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு, 4 காய்ந்து போன மரத்தை ரோட்டில் போட்டதை உலக மகா குற்றம் என சித்தரித்து பேசுகின்றனர், எழுதுகின்றனர். பதவி சுகம் பார்க்காமல் மக்கள் நலனுக்காகவும், உரிமைக்காகவும் , அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் பாமக பல ஆயிரம் போராட்டங்களை நடத்தியுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும், ஊழியர்களும் பலன் பெற்றுள்ளனர். இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு ஒரு சாதிக்குத்தான் பலன் கிடைத்தது என சித்தரித்து எழுதுகின்றனர்

நூல்களை டவுன்லோட் செய்ய வழி செய்யவும். மிக உதவியாக இருக்கும்.

நன்றி